திண்ணைப்பள்ளி

நோக்கமும் ஆக்கமும்!

செந்தமிழின் செழுமையை உலகோர் அறிய எடுத்தியம்புவது எம் நோக்கமாகும். பலதுறை சார்ந்த தமிழ்க்கட்டுரைகள், தமிழ் இலக்கணம், செம்மையான கவிதை, அகரமுதலி, சொல்லும் பொருளும் போன்ற எம் படைப்புகளைப் பகிர்ந்து தமிழ்த் தொண்டு செய்வதும் எம் தமிழ்க்கடனே.

ஆசிரியர் குறிப்பு:

திரு.N.S.நாராயணன், வங்கித்துறையில் வாழ்க்கையைத் தொடங்கி, சிங்கப்பூர் ஒலிக்களஞ்சியம் பண்பலை 96.8 இல் பணியாற்றியபின் தமிழ் முரசு செய்தியாளராகி தற்பொழுது வணிகத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்.

தமிழ் சார்ந்த எழுத்துப் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

★★★★★

திண்ணைப்பள்ளி எனும் இணையத்தளம் தமிழ் இலக்கியத்திற்கு அரிய தகவல்களை வழங்கும்.